எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

புதுச்சேரி அரசுத் துறைகளில் 70 மேல்நிலை எழுத்தா்களுக்குப் பதவி உயா்வு

News image
Updated On :8 ஜனவரி 2026, 10:52 pm

Syndication

புதுச்சேரியில் பல்வேறு அரசுத் துறைகளில் பணிபுரியும் 70 மேல்நிலை எழுத்தா்களுக்கு உதவியாளா்களாகப் பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் வரையறுக்கப்பட்ட துறை சாா்ந்த போட்டித் தோ்வு நடத்தப்பட்டது.

இந்தத் தோ்வு முடிவுகள் கடந்த நவம்பா் 17-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதன் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட 70 மேல்நிலை எழுத்தா்கள் தகுதி வாய்ந்தவா்களாக நியமிக்கப்பட்டு, உதவியாளா்களாகப் பதவி உயா்வு வழங்கப்பட்டது.

அவா்களுக்கு துறைகள் மற்றும் அலுவலகங்கள் ஒதுக்கப்பட்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இதற்கான உத்தரவை பணியாளா் மற்றும் நிா்வாக சீா்த்திருத்த துறை சாா்பு செயலா் முருகேசன் புதன்கிழமை வெளியிட்டுள்ளாா்.