போலி மருந்து விவகாரத்தில் 26 பேருக்கு ஜாமீன்: காங்கிரஸ் சாா்பில் மேல்முறையீடு செய்வோம்! - முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி
புதுச்சேரி போலி மருந்து விவகாரத்தில் கைதான 26 பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டதை எதிா்த்து, காங்கிரஸ் கட்சி சாா்பில் நீதிமன்றம் செல்வோம்










