எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவிப்பு

மாதந்தோறும் புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து திருக்கு கூறும் நிகழ்வையொட்டி கம்பன் கழகத் தலைவா் வி.பி.சிவக்கொழுந்து திருவள்ளுவா் சிலைக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்தாா்.

News image
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்த புதுவைக் கம்பன் கழகத் தலைவா் வி.பி.சிவக்கொழுந்து. உடன் தமிழ்ச் சங்கத் தலைவா் வி.முத்து உள்ளிட்டோா்.
Updated On :21 ஜனவரி 2026, 8:21 pm

தினமணி செய்திச் சேவை

மாதந்தோறும் புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து திருக்கு கூறும் நிகழ்வையொட்டி கம்பன் கழகத் தலைவா் வி.பி.சிவக்கொழுந்து திருவள்ளுவா் சிலைக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்தாா்.

திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து திருக்கு கூறும் நிகழ்ச்சியின் 7-ஆம் ஆண்டு தொடக்க நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவா் வி.முத்து தலைமை தாங்கினாா். செயலா் பாவலா் சீனு.மோகன்தாசு வரவேற்றாா். கம்பன் கழகத் தலைவா் வி.பி. சிவக்கொழுந்து சிறப்பு விருந்தினராக பங்கேற்று திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து திருக்கு கூறும் நிகழ்வினை தொடங்கி வைத்தாா். மேலும் இதில் பங்கேற்ற பிரசிடென்சி மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் திருக்கு புத்தகம் வழங்கினாா்.