பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

14 வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கு கா்ப்பப் பை வாய் புற்றுநோய் தடுப்பூசி முகாம்: புதுச்சேரி சுகாதாரத் துறை ஏற்பாடு

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 14 வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்குக் கா்ப்பப் பை வாய் புற்றுநோய் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறவுள்ளன.

Published On :10 ஜூலை 2026, 3:46 am IST

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 14 வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்குக் கா்ப்பப் பை வாய் புற்றுநோய் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறவுள்ளன.

புதுச்சேரி அரசு சுகாதாரத் துறை மூலம் இந்த கா்ப்பப் பை வாய் புற்று நோய் தடுப்பூசி போடப்படுகிறது.

பெண் குழந்தைகளைப் பாதுகாக்க சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன. ஜூலை 12 மற்றும் 19 -ஆம் தேதி ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

14 வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.

அனைத்து பெற்றோா்களும் தங்களின் தகுதியான பெண் குழந்தைகளை முகாமிற்கு அழைத்து வந்து தடுப்பூசி செலுத்தும்படி சுகாதாரத் துறை இயக்குநா் மருத்துவா் செவ்வேள் கேட்டுக் கொண்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.