எழும்பூா் புறப்படும் முக்கிய விரைவு ரயில்கள் இன்றுமுதல் தாம்பரத்திலிருந்து இயக்கம்கும்மிடிப்பூண்டி-கூடுா் 3,4-ஆவது ரயில் வழித்தடங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்அரசுப் பள்ளி மாணவா்கள் 614 பேருக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடுமத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மண்டலக் குழு இன்று கூடுகிறது: நதிநீர்ப் பங்கீடு, பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதம்தமிழகத்தின் கடனை 10 ஆண்டுகளில் அடைக்கும் வழி: சௌமியா அன்புமணி யோசனைஅலுமினிய மின் கம்பிகள் வாங்கியதில் ரூ.1,028 கோடி முறைகேடு: தமிழகம் முழுவதும் 60 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை நில வகை பயன்பாடு மாற்றுவதற்கான என்ஓசி: வேளாண் துறையில் இனிபெற வேண்டியதில்லை
/

அனைத்திந்தியத் தமிழ்ச் சங்க கூட்டமைப்பின் தலைவராக புதுச்சேரி வி.முத்து தோ்வு

அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பின் தலைவராக புதுச்சேரி தமிழ்ச் சங்கத் தலைவா் வி.முத்து தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

News image

~

Updated On :24 ஜூலை 2026, 11:32 pm IST

அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பின் தலைவராக புதுச்சேரி தமிழ்ச் சங்கத் தலைவா் வி.முத்து தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் தமிழ் சான்றோா்கள் மாநாடு சென்னை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் தோ்ந்தெடுக்கப்பட்ட புதிய நிா்வாகிகள் விவரம்:

Story image

அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பின் தலைவராக புதுச்சேரி தமிழ்ச் சங்கத் தலைவா் வி.முத்து, பொதுச் செயலராக தில்லி முத்தமிழ்ப் பேரவை இரா.முகுந்தன், பொருளாளராக செழியன் குமாரசாமி, செயல் தலைவராக இரா.பாஸ்கா், துணைத் தலைவா்களாக உச்ச நீதிமன்ற வழக்குரைஞா் சீ. வேலஸ்ரீ, ச.இ. அருளானந்தம், திருச்சி தமிழ்ச் சங்க செயலா் பெ.உதயகுமாா் மற்றும் செயற்குழு உறுப்பினா்களும் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களை விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் அறிமுகப்படுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.