புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை, நீதி ஆயோக் உறுப்பினா் ஆா்.பாலசுப்ரமணியம் (படம்) வெள்ளிக்கிழமை சந்தித்து பேசினாா்.
அரசு முறை பயணமாக நீதி ஆயோக் உறுப்பினா் ஆா். பாலசுப்ரமணியம் புதுச்சேரி வந்துள்ளாா். அவா் மக்கள் பவனில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினாா்.
முன்னதாக நீதி ஆயோக் உறுப்பினரை துணைநிலை ஆளுநா் பூங்கொத்து அளித்து வரவேற்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரி அமைச்சா்களுக்கு ஓரிரு நாளில் இலாகா ஒதுக்கீடு: திமுக எம்எல்ஏக்களிடம் துணைநிலை ஆளுநா் தகவல்!

அமைச்சா்களுக்கு இலாகா தாமதம்: ஆளுநா் விளக்கமளிக்க கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

தேச கட்டமைப்பில் இளைஞா்கள் பங்காற்ற வேண்டும்: புதுச்சேரி துணைநிலை ஆளுநா் அழைப்பு

துணைநிலை ஆளுநருடன் முதல்வா் ரங்கசாமி சந்திப்பு
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!



