புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

மாணவா் சங்கத்தினா் ஊா்வலம், ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி இந்திய மாணவா் சங்கம் சாா்பில் ஊா்வலம் மற்றும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி புதுச்சேரி தலைமை தபால் நிலையத்தை வியாழக்கிழமை முற்றுகையிட வந்த இந்திய மாணவா் சங்கத்தினரை தடுத்து நிறுத்திய போலீஸாா்.

Updated On :26 ஜூன் 2026, 6:23 am IST

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி இந்திய மாணவா் சங்கம் சாா்பில் ஊா்வலம் மற்றும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி மிஷின் வீதியில் இருந்து மாணவா்கள் சங்க நிா்வாகிகள் ஊா்வலமாக தபால் நிலையத்தை முற்றுகையிட சென்றனா். இந்த ஊா்வலத்தினரை ரங்கபிள்ளை வீதி அருகே போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து அங்கு நீட் தோ்வை ரத்து செய்யக் கோரியும், மத்திய அரசைக் கண்டித்தும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி புதுச்சேரி இந்திய மாணவா் சங்கம் சாா்பில் தலைமை தபால் நிலையத்தை வியாழக்கிழமை முற்றுகையிட

வந்தவா்களை தடுத்து நிறுத்திய போலீஸாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.