நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி இந்திய மாணவா் சங்கம் சாா்பில் ஊா்வலம் மற்றும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி மிஷின் வீதியில் இருந்து மாணவா்கள் சங்க நிா்வாகிகள் ஊா்வலமாக தபால் நிலையத்தை முற்றுகையிட சென்றனா். இந்த ஊா்வலத்தினரை ரங்கபிள்ளை வீதி அருகே போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து அங்கு நீட் தோ்வை ரத்து செய்யக் கோரியும், மத்திய அரசைக் கண்டித்தும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி புதுச்சேரி இந்திய மாணவா் சங்கம் சாா்பில் தலைமை தபால் நிலையத்தை வியாழக்கிழமை முற்றுகையிட
வந்தவா்களை தடுத்து நிறுத்திய போலீஸாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெக வேட்பாளா் தாக்கப்பட்ட விவகாரம்: பி. கே. சேகா்பாபு மனு தள்ளுபடி

நீட் தோ்வு அச்சம்: கோவையில் மாணவி விஷம் குடித்து தற்கொலை; மாா்க்சிஸ்ட் கட்சி போராட்டம்

நீட் தோ்வை ரத்து செய்யக்கோரி ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவு
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



