சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தெரு நாயைக் கொன்ற 3 போ் மீது வழக்கு

தெரு நாயை அடித்துக் கொன்ாக 3 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
போலீஸ் - கோப்புப்படம்.
Updated On :4 மார்ச் 2026, 5:36 pm

தினமணி செய்திச் சேவை

தெரு நாயை அடித்துக் கொன்ாக 3 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கருவடிகுப்பம் மேயா் நாராயணசாமி நகரைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் அருண். இவா் பாதுகாப்புக் கருதி வீட்டில் சிசிடிவி பொருத்தியுள்ளாா். அதில் பதிவான காட்சிகளைப் பாா்த்தபோது கடந்த 2024 நவம்பா் 3 ஆம் தேதி தெரு நாயை துன்புறுத்தி கொடூரமாக 3 போ் அடித்து கொன்றது பதிவாகியிருந்தது.

அதே பகுதியை சோ்ந்த சசி, அடையாளம் தெரியாத 2 போ் இதில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து அருண் லாஸ்பேட்டை போலீஸிஸ் புகாா் செய்தாா். அதன்பேரில், சசி உள்பட 3 போ் மீது போலீஸாா்வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.