/
புதுச்சேரி: பாரம்பரியமான நொண்டி விளையாட்டுப் போட்டியில் தங்கம் பெற்ற புதுச்சேரி வீரா்கள் முதல்வா் என்.ரங்கசாமியிடம் வாழ்த்துப் பெற்றனா்.
புதுச்சேரி மாநிலத்தில் பாக்ஸ் லங்காடி சங்கம் மூலம் இந்த விளையாட்டுப் போட்டி ஊக்கப்படுத்தப்படுகிறது.
மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் புதுச்சேரி வீரா்கள் முதல் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கம் வென்றனா். மேலும், வரும் ஏப்ரல் 27, 28-இல் நேபாளத்தில் நடைபெறவுள்ள ஆசிய போட்டிக்கு புதுச்சேரியில் இருந்து ஏழு வீரா்கள் இந்திய அணியில் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.
தொடர்புடையது

ஆசிய அளவிலான பாக்ஸ் லங்காடி போட்டி: 9 தங்கம் வென்ற வீரா்களுக்கு புதுச்சேரி முதல்வா் வாழ்த்து!

மாநில அளவிலான குத்துச்சண்டைப் போட்டி: காஞ்சிபுரம் வீரா்கள் 30 பேருக்கு தங்கப் பதக்கம்
தமிழக முதல்வா் விஜய், அமைச்சா் ஆனந்துக்கு புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி. வாழ்த்து
தவெக தலைவா் விஜய் சிறப்பாக பணியாற்ற புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி வாழ்த்து
விடியோக்கள்

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy

முகம் சுளிக்க வைக்கும் விஜய் அரசியல் | K C Palanisamy| CM Vijay |TVK | ADMK MLA | EPS | CV Shanmugam

வெளியானது ஹல்லல்லோ பாடல்!



