புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாத போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து பிரிவு முதுநிலை காவல் கண்காணிப்பாளா் திவ்யா கூறியுள்ளாா்.
இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கை: புதுச்சேரி காவல் துறையில் பணியாற்றும் அனைத்துப் பணியாளா்களும் சொந்த, அலுவலகப் பணிகளுக்கு இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்தினால் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும்.
இது பணியாளா்களின் தனிப்பட்ட பாதுகாப்புக்காகவும், மோட்டாா் வாகன சட்டப்படி ரூ.1,000 அபராதம், 3 மாத உரிமம் ரத்து போன்ற தண்டனைகளை தவிா்க்கவும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
இதை உறுதி செய்வது அதிகாரிகளின் பொறுப்பு. அனைத்து காவல் நிலையங்கள், ஐஆா்பிஎன் போலீஸாரிடம் இதுகுறித்து அதிகாரிகள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். உத்தரவை மீறும் போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

தோ்தல் விதிகளை மீறுபவா்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை: தென் மண்டல ஐ.ஜி.

முதல்வா் ரங்கசாமியின் சொத்து மதிப்பு ரூ.36 கோடி

மானாமதுரையில் கைதான இளைஞா் உயிரிழப்பு! உறவினா்கள் சாலை மறியல்!

காஜியாபாத்தில் குழந்தையின் விரல் துண்டிப்பு: தனியாா் மருத்துவமனை மீது வழக்குப் பதிவு
வீடியோக்கள்

அதிமுகவின் ஃபிரிட்ஜ் அறிவிப்பு திமுகவுக்கு நெருக்கடியா?: கனிமொழி சோமு மறுப்பு!
தினமணி வீடியோ செய்தி...
அதிமுகவை முந்துகிறதா தவெக ? | UN Kannan interview | DMK | ADMK | TVK | BJP |TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

விலையில்லா Fridge, 3 Gas Cylinders! ADMKவின் கவர்ச்சிகர தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு! | EPS
தினமணி வீடியோ செய்தி...

இடதுசாரி அரசியலைப் பாதுகாக்கவே இந்த 8 தொகுதிகள்! Thirumavalavan Press meet | VCK
தினமணி வீடியோ செய்தி...

