கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காவல் உதவி ஆய்வாளர் மாற்றம்

திருக்கோவிலூரில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த பிரகாசம், கட்டுப்பாட்டு அறைக்கு புதன்கிழமை மாற்றப்பட்டார்.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 3:05 am

தினமணி

திருக்கோவிலூரில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த பிரகாசம், கட்டுப்பாட்டு அறைக்கு புதன்கிழமை மாற்றப்பட்டார்.
 திருக்கோவிலூர் நகரில் போக்குவரத்துக் காவல் துறையினர் அத்துமீறி பணம் வசூலிப்பதாகத் தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வந்தன. இந்த நிலையில், திருக்கோவிலூர் பேருந்து நிலைய வளாகத்தையொட்டி உள்ள போக்குவரத்துக் கண்காணிப்பு அலுவலகம் எதிரே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, பைக்கில் மனைவியுடன் வந்த இளைஞரை தடுத்து நிறுத்தி, பொதுமக்கள் முன்னிலையில் போக்குவரத்து காவலர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, போக்குவரத்து உதவி ஆய்வாளர் பிரகாசம் விழுப்புரம் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.