ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஆதரவற்றோருக்கு தீபாவளி இனிப்பு: எஸ்.பி. வழங்கினார்

விழுப்புரம் அருகே பானாம்பட்டை அடுத்த சுந்தரிப்பாளையத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள முதியோர்,

News image
Updated On :20 அக்டோபர் 2017, 3:27 am

தினமணி

விழுப்புரம் அருகே பானாம்பட்டை அடுத்த சுந்தரிப்பாளையத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள முதியோர், குழந்தைகளுக்கு தீபாவளியையொட்டி இனிப்புகளை மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் வழங்கினார்.
 கிருபாலயா எனும் தனியார் ஆதரவற்றோர் இல்லத்துக்கு புதன்கிழமை காலை நேரில் சென்ற அவர், அங்குள்ள 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இனிப்புகள், பட்டாசுகளை வழங்கி தீபாவளி வாழத்துகளைத் தெரிவித்தார்.
 இந்த நிகழ்ச்சியில் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் கிருஷ்ண மூர்த்தி, ஆதரவற்றோர் இல்ல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.