தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வர் விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!பணமோசடி வழக்கு: பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்!மாநிலங்களவைத் தேர்தல்: பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்பு!பேரிடர் நிதி ரூ. 1,000 கோடி முன்கூட்டியே வரவு! அமைச்சர் செங்கோட்டையன்
/

காவல் துறை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

விழுப்புரம் மேற்கு காவல் நிலையம் சார்பில், நான்கு முனை சந்திப்பில் புதன்கிழமை தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

Updated On :5 ஏப்ரல் 2018, 8:54 am IST

விழுப்புரம் மேற்கு காவல் நிலையம் சார்பில், நான்கு முனை சந்திப்பில் புதன்கிழமை தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
வெயிலின் தாக்கம் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் காவல் துறை சார்பில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டு வருகின்றன.
இந்த வகையில், விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு அருகே மேற்கு காவல் நிலையம் சார்பில் புதன்கிழமை தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது (படம்).
காவல் ஆய்வாளர் காமராஜ், உதவி ஆய்வாளர் மருதப்பன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் அப்பண்டைராஜ், தலைமைக் காவலர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீஸார் பங்கேற்றனர். 
அங்கு வந்த பொது மக்களை வைத்து, தண்ணீர் பந்தலை போலீஸார் திறந்து வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.