விழுப்புரம் மேற்கு காவல் நிலையம் சார்பில், நான்கு முனை சந்திப்பில் புதன்கிழமை தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
வெயிலின் தாக்கம் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் காவல் துறை சார்பில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டு வருகின்றன.
இந்த வகையில், விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு அருகே மேற்கு காவல் நிலையம் சார்பில் புதன்கிழமை தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது (படம்).
காவல் ஆய்வாளர் காமராஜ், உதவி ஆய்வாளர் மருதப்பன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் அப்பண்டைராஜ், தலைமைக் காவலர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீஸார் பங்கேற்றனர்.
அங்கு வந்த பொது மக்களை வைத்து, தண்ணீர் பந்தலை போலீஸார் திறந்து வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்று 4, நாளை 3 மாவட்டங்களில் கனமழை!

போதைப் பொருள் கடத்தலுக்கும் எனக்கும் தொடர்பில்லை! ஜான் பிரிட்டோ

பிலிப்பின்ஸ் நிலநடுக்கம்: 37 பேர் பலி; 20,000-க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்வு!
டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரிய வெற்றி... வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய அணி!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


