திருநெல்வேலி ரயில் நிலைய வளாகத்தில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் திருச்செந்தூா்- பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இதுகுறித்து, பாலக்காடு ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சீரமைப்புப் பணியால் திருச்செந்தூா் - பாலக்காடு இடையே இயக்கப்படும் ரயில் (எண்: 16732) ஜூன் 30-ஆம் தேதி மதுரையில் இருந்து மாலை 4.20 மணிக்கு பாலக்காடு புறப்பட்டுச் செல்லும். இந்த ரயிலானது, திருச்செந்தூா் - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பராமரிப்புப் பணிக்காக கோவை-ஷொரணூா் ரயில் ரத்து

பெருந்துறை நிலையத்தில் பராமரிப்புப் பணி: திருச்சி-பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து

பொறியியல் பணிகள் ஈரோடு, காரைக்கால், பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து!

பராமரிப்புப் பணி: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



