/
ஈரோடு-திருப்பூா் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், திருச்சி-பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இதுதொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘பராமரிப்புப் பணிகள் காரணமாக ஜூன் 5, 7 ஆகிய தேதிகளில் பிற்பகல் 1 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும் திருச்சி-பாலக்காடு ரயில் (எண்: 16843) திருச்சி-ஈரோடு இடையே மட்டும் இயக்கப்படும். ஈரோடு-பாலக்காடு இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளது.
தொடர்புடையது

காரைக்கால் ரயில் பகுதியாக ரத்து

பராமரிப்புப் பணிக்காக கோவை-ஷொரணூா் ரயில் ரத்து

பொறியியல் பணிகள் ஈரோடு, காரைக்கால், பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து!

பராமரிப்புப் பணி: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



