கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

பள்ளி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

மயிலத்தை அடுத்த கூட்டேரிப்பட்டில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் எம்.டி. நடுநிலைப் பள்ளியில் 96}ஆவது ஆண்டு விழா, மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா ஆகியவை புதன்கிழமை நடைபெற்றன.

Updated On :5 ஏப்ரல் 2018, 9:31 am IST

மயிலத்தை அடுத்த கூட்டேரிப்பட்டில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் எம்.டி. நடுநிலைப் பள்ளியில் 96}ஆவது ஆண்டு விழா, மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா ஆகியவை புதன்கிழமை நடைபெற்றன.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியர் வி.குட்டிபாபு வரவேற்றார்.தாளாளர் அருள் தந்தை எஸ்.நீதிநாதன் தலைமை வகித்தார். உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பெலிக்ஸ், கோவர்த்தனன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு, பள்ளியில் நிகழ் கல்வியாண்டில் 5}ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவ, மாணவிகளுக்கு பட்டம், கேடயம், நினைவுப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினர். தொடர்ந்து, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
ஆசிரியர்கள் விஜயலட்சுமி, ஜெயராமன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆசிரியர் எலிசா நன்றி கூறினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.