மணல் ஏற்றி வந்த 4 மாட்டு வண்டிகள் பறிமுதல்

உளுந்தூர்பேட்டை அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 4 மாட்டு வண்டிகளை திருநாவலூர் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
Published on

உளுந்தூர்பேட்டை அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 4 மாட்டு வண்டிகளை திருநாவலூர் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
உளுந்தூர்பேட்டை-சேந்தநாடு சாலையில் ஆரிநத்தம் அருகே திங்கள்கிழமை அதிகாலை அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டிகளை திருநாவலூர் போலீஸார் தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்தனர். பின்னர், அந்த வண்டிகளை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்ற அவர்கள், இதுகுறித்து திருக்கோவிலூர் சார்-ஆட்சியருக்கு 
தகவல் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com