ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பறிமுதல் வாகனங்கள் ரூ.32 லட்சத்துக்கு ஏலம்

விழுப்புரத்தில் நடைபெற்ற மது விலக்கு பறிமுதல் வாகன ஏலத்தில் 110 வாகனங்கள் ரூ.32 லட்சத்துக்கு ஏலம் போனது. 

Updated On :29 மார்ச் 2018, 3:19 am

விழுப்புரத்தில் நடைபெற்ற மது விலக்கு பறிமுதல் வாகன ஏலத்தில் 110 வாகனங்கள் ரூ.32 லட்சத்துக்கு ஏலம் போனது.
 விழுப்புரம் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 172 மோட்டார் வாகனங்கள் விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
 மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஏலத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர்.
 ஏலத்தின் முடிவில் 34 நான்கு சக்கர வாகனங்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள், 74 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 110 மோட்டார் வாகனங்கள் ரூ.32 லட்சத்து 74 ஆயிரத்து 300-க்கும் ஏலம்போனது.
 நிகழ்ச்சியில் மதுவிலக்கு ஏ.டி.எஸ்.பி. ராஜராஜன், மதுவிலக்கு டி.எஸ்.பி. வெள்ளைச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.