மயிலம் முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட ஊர்களில் இருந்து வெள்ளிக்கிழமை (மார்ச் 30) வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மயிலம் முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவில் முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா வியாழக்கிழமை காலை நடைபெறுகிறது. தொடர்ந்து, வெள்ளிக்கிழமை தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது.
விழாவையொட்டி, சென்னை, புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், திண்டிவனம் ஆகிய ஊர்களில் இருந்து அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் வரும் வெள்ளிக்கிழமை(மார்ச் 30) வரை இயக்கப்படும் அரசுப் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஷான் கிஷன் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 217 ரன்கள் இலக்கு!

ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்!

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம்!

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

