மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மயிலம் முருகன் கோயிலில் தேர்த் திருவிழா: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

மயிலம் முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட ஊர்களில் இருந்து வெள்ளிக்கிழமை (மார்ச் 30) வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Updated On :29 மார்ச் 2018, 3:49 am

மயிலம் முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட ஊர்களில் இருந்து வெள்ளிக்கிழமை (மார்ச் 30) வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
 மயிலம் முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவில் முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா வியாழக்கிழமை காலை நடைபெறுகிறது. தொடர்ந்து, வெள்ளிக்கிழமை தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது.
 விழாவையொட்டி, சென்னை, புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், திண்டிவனம் ஆகிய ஊர்களில் இருந்து அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் வரும் வெள்ளிக்கிழமை(மார்ச் 30) வரை இயக்கப்படும் அரசுப் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.