விளைபொருள்களுக்கு உரிய விலை, உடனடிப் பணப் பட்டுவாடா, பொருள்களுக்கு சரியான எடையளவு என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, கள்ளக்குறிச்சியில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன் பாமக சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் சரவணன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநிலத் தலைவர் கோ.ஆலயமணி கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளர் காசாம்பு பூமாலை, மாநில இளைஞரணி துணைப் பொதுச் செயலாளர் ஆறுமுகம், முன்னாள் மாவட்டச் செயலாளர் ரமேஷ், ராமு, வடிவேலு, முத்துவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிருத்விராஜின் கலிஃபா வெளியீட்டுத் தேதி!

ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

நடிகர் அஜித் பிறந்த நாளில் ஓர் ஏமாற்றம்!

ரயில்வே துறையில் 30,000 பணியிடங்களை அழிக்கும் பாஜக! விழிப்புணர்வு பிரசாரத்தில் CPIM!
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

