காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்
விழுப்புரம் நெடுஞ்சாலை ரோந்து போலீஸில் பணியாற்றி வந்த முதல் நிலைக் காவலர் பிரபு ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.


விழுப்புரம் நெடுஞ்சாலை ரோந்து போலீஸில் பணியாற்றி வந்த முதல் நிலைக் காவலர் பிரபு ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
விழுப்புரம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் (10) முதல்நிலைக் காவலராக பணியாற்றியவர் பிரபு. இவர், காவல்துறைக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் ஒழுங்கீனமாக நடந்து கொள்வதாக புகார் எழுந்தது.
இது குறித்த புகாரின் பேரில், பிரபுவை விழுப்புரம் ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்து திங்கள்கிழமை மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...