சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

விழுப்புரம் நெடுஞ்சாலை ரோந்து போலீஸில் பணியாற்றி வந்த முதல் நிலைக் காவலர் பிரபு ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

News image
Updated On :14 மே 2018, 10:58 pm

DIN

விழுப்புரம் நெடுஞ்சாலை ரோந்து போலீஸில் பணியாற்றி வந்த முதல் நிலைக் காவலர் பிரபு ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
விழுப்புரம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் (10) முதல்நிலைக் காவலராக பணியாற்றியவர் பிரபு. இவர், காவல்துறைக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் ஒழுங்கீனமாக நடந்து கொள்வதாக புகார் எழுந்தது.
இது குறித்த புகாரின் பேரில், பிரபுவை விழுப்புரம் ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்து திங்கள்கிழமை மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.