முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

நூல் வெளியீட்டு விழா

தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச் சங்கம், திருக்குறள் பேரவை இணைந்து நடத்திய நூல் வெளியீட்டு விழா தியாகதுருகத்தில் அண்மையில் நடைபெற்றது.

Updated On :5 நவம்பர் 2018, 8:49 am IST

தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச் சங்கம், திருக்குறள் பேரவை இணைந்து நடத்திய நூல் வெளியீட்டு விழா தியாகதுருகத்தில் அண்மையில் நடைபெற்றது.
 உலக தமிழ்க் கவிஞர் பேரவை பொதுச் செயலாளர் புலவர் கு.சீத்தா தலைமை வகித்தார். கல்லை திருக்குறள் நடுவம் தலைவர் அய்யா.மோகன், கவிமாமணி முத்தமிழ்முத்தன், தொழில் பயிற்சிப் பள்ளியின் முதல்வர் த.பழனிவேல், ஓய்வுபெற்ற ஆசிரியர் நா.சீராளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 திருக்குறள் பேரவைச் செயலாளர் சி.நரேன்ராசு எழுதிய, "கவிச்சுடரின் கவிமுத்துக்கள்' என்ற நூலினை தியாகதுருகம் மவுண்ட் பார்க் பள்ளிக் குழுமங்களின் தாளாளர் பொன்.இரா.மணிமாறன் வெளியிட, மருத்துவர் வி.ஏ.ரஹமத்துல்லா முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.
 புதுச்சேரி சிவசு கல்வி இலக்கிய அறக்கட்டளை நிறுவனத் தலைவர் பாவலர் சு.சண்முக சுந்தரம், கல்லை தமிழ்ச் சங்க மகளிர்அணிச் செயலாளர் கோ.காயத்ரி நூலினை திறனாய்வு செய்தனர். தமிழப் படைப்பாளர்கள் சங்கத் தலைவர் செ.சு.மலரடியான், திருக்குறள் பேரவை சிறப்புத் தலைவர் ப.கோ.நாராயணசாமி, கல்லை தமிழ்ச் சங்க செயலாளர் செ.வ.மதிவாணன், தியாகதுருகம் தமிழ்ச் சங்க செயலாளர் இதயம் கிருஷ்ணா உள்ளிட்ட பலர் பேசினர்
 நிகழ்ச்சியில் திருக்குறள் பேரவை துணைத் தலைவர் வா.ச.கணேசன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பொன்.அறிவழகன், அரசம்பட்டு திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத் தலைவர் வெ.சௌந்திரராஜன், பாரதியார் தமிழ்ச் சங்கத் தலைவர் இரா.துரைமுருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.