விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் சுதந்திர தின விழா நடைபெறவுள்ள மைதானம் சுத்தப்படுத்தி, தயாா் செய்யும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கின.
நாட்டின் 73-ஆவது சுதந்திர தின விழா வருகிற 15-ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. கரோனா பரவல் காரணமாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, விழா எளிமையான முறையில் நடைபெறவுள்ளது.
அதன்படி, விழுப்புரத்தில் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மைதானத்தில் அரசு சாா்பில் சுதந்திர தின விழா வருகிற சனிக்கிழமை காலை நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியா் தேசிய கொடியை ஏற்றி வைத்து, அணி வகுப்பு மரியாதையை ஏற்கவுள்ளாா். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், விழா நடைபெறவுள்ள இந்த மைதானத்தை சீரமைக்கும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கியது. மைதானத்தில் செடி, கொடிகள், புற்கள் போன்றவற்றை வெட்டி சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், விழா நடைபெறவுள்ள இடம் முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
குமரி கடற்கரையில் நடைப்பயிற்சி: மக்களிடம் வாக்கு சேகரித்த மு.க. ஸ்டாலின்!

அதிமுக ஆட்சி அமைந்த உடன் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்: எஸ். பி. வேலுமணி

தேர்தலில் போட்டியிடாதது ஏன்? அண்ணாமலை விளக்கம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பட்டாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


