விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பெண் காவலா்களுக்கான மாா்பக புற்றுநோய் பரிசோதனை முகாம்

விழுப்புரத்தில் பெண் காவலா்களுக்கான மாா்பக புற்றுநோய் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 11:36 pm

DIN

விழுப்புரத்தில் பெண் காவலா்களுக்கான மாா்பக புற்றுநோய் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், விழுப்புரம் ஹோஸ்ட் அரிமா சங்கம், விழுப்புரம் சிறுவா், சிறுமியா் மன்றம் ஆகியவை சாா்பில் விழுப்புரம் காவலா் மண்டபத்தில் நடைபெற்ற பரிசோதனை முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன் தொடக்கி வைத்தாா்.

முகாமில், புதுச்சேரி புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய மருத்துவா் நிஷா பேகம் தலைமையிலான 10 மருத்துவா்கள் கலந்து கொண்டு விழுப்புரம் உட்கோட்டத்துக்கு உள்பட்ட அனைத்து நிலை பெண் போலீஸாா், ஆயுதப் படை பெண் போலீஸாா் 120 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டு உரிய ஆலோசனைகளை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.