விழுப்புரம் சண்முகபுரம் காலனியில் உள்ள பொன்முடி வீட்டின் முன்பு, அவரது தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தி வசூலிப்பதை நிறுத்த வேண்டும், மின்சார யூனிட் கணக்கீடு குளறுபடியை தவிர்க்க வேண்டும், இருமடங்கு வரும் கட்டண உயர்வை தவணை முறையில் செலுத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும்.
கேரளம், மகாராஷ்டிரம் மாநிலங்களைப் போல், மின் கட்டண சலுகை வழங்க வேண்டும். மின் கட்டண குளறுபடிகள் மேற்கொண்டுள்ள மின்வாரியம் அதனை திருத்திக்கொண்டு செயல்பட வேண்டும் என்று பொன்முடி வலியுறுத்தினார். கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
குமரி கடற்கரையில் நடைப்பயிற்சி: மக்களிடம் வாக்கு சேகரித்த மு.க. ஸ்டாலின்!

அதிமுக ஆட்சி அமைந்த உடன் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்: எஸ். பி. வேலுமணி

தேர்தலில் போட்டியிடாதது ஏன்? அண்ணாமலை விளக்கம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பட்டாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


