சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

விழுப்புரம் கோலியனூர் அருகே சாலை விபத்தில் இருவர் பலி

விழுப்புரம் கோலியனூர் அருகே சாலை விபத்தில் இருவர் பலியானார்கள். 

News image
Updated On :11 ஜூன் 2020, 3:46 am

DIN

விழுப்புரம் கோலியனூர் அருகே சாலை விபத்தில் இருவர் பலியானார்கள். 

சென்னை சோழிங்கநல்லூரில் இருந்து பண்ருட்டி அண்ணா நகரில் உள்ள உறவினர் வீட்டு கிரஹபிவேசம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருசக்கர வாகனத்தில், புதன்கிழமை நள்ளிரவு இருவரும் சென்ற போது அதே திசையில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தனர். 

விசாரணையில், இறந்த இருவரும் கிருஷ்ணதேவன்( 35)த/பெ கண்ணன், ரவிக்குமார் (18) த/பெ கிருஷ்ணமூர்த்தி மாரியம்மன் கோயில் தெரு கொண்டாசமுத்திரபாளையம் டி.வி.நல்லூர் என்பதும், தற்போது சென்னை சோழிங்கநல்லூரில் கூலி வேலை செய்து வந்தது தெரியவந்தது.

இந்த விபத்தின் போது இவர்களின் உறவினர்கள் காரில் முன்னாடி சென்றுள்ளனர். வெகு நேரம் ஆகியும் இருவரும் வராததால் திரும்பி வந்தபோது விபத்து நடந்தது தெரியவந்தது. உடலைக் கைப்பற்றி வளவனூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.