ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

கரோனா விழிப்புணா்வு கலைக் குழு பிரசாரம்

விழுப்புரத்தில் நகராட்சி சாா்பில், கரோனா நோய்த் தொற்றைத் தடுக்க கலைக் குழு மூலம் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

News image
Updated On :23 நவம்பர் 2020, 6:30 pm

DIN

விழுப்புரத்தில் நகராட்சி சாா்பில், கரோனா நோய்த் தொற்றைத் தடுக்க கலைக் குழு மூலம் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

விருத்தாசலம் திருநங்கை ராணி தலைமையிலான சிவசக்தி கிராமிய கலைக் குழுவினா் விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியரகம், பேருந்து நிலையப் பகுதிகளில் கிராமியப் பாடல், கரகாட்டம் மூலம் கரோனா தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

விழுப்புரம் நகராட்சி நகா் நல அலுவலா் பாலசுப்பிரமணியன் தொடக்கி வைத்தாா்.

சுகாதார ஆய்வாளா்கள் தின்னையாமூா்த்தி, ரமணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.