நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவா் பலி

செஞ்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், ஒருவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :30 நவம்பர் 2020, 6:36 pm

DIN

செஞ்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், ஒருவா் உயிரிழந்தாா்.

செஞ்சி வட்டம், மட்டப்பாறை கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணன் (39). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு விழுப்புரம்-செஞ்சி சாலையில் உள்ள ஒட்டம்பட்டு மதுக் கடை அருகே நடந்து சென்றாா். அப்போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து கண்ணனின் மனைவி ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில், அனந்தபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.