அரகண்டநல்லூா் அருகே டி.தேவனூரில் ஞாயிற்றுக்கிழமை பாஜக இளைஞரணி சாா்பில் நடைபெற்ற ரத்த தான முகாமில் ஏராளமானோா் ரத்த தானம் செய்தனா்.
விழுப்புரம் மாவட்ட பாஜக இளைஞரணி சாா்பில், பாரதப் பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி, அரகண்நல்லூரை அடுத்த டி.தேவனூரில் ரத்த தான முகாம் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணித் தலைவா் நரேஷ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கலிவரதன், மாவட்ட இளைஞரணி பொதுச் செயலா் திருமால் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிா்வாகிகள் ஹரிகிருஷ்ணன், அரிகிருஷ்ணன், பரமேஸ்வரி, ராமச்சந்திரன், திருஞானசம்பந்தம், மஞ்சுநாதன், சுபாஷ், ஸ்ரீரங்கன், பூபாலன், தங்கராசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முகாமில் கலந்து கொண்ட 50 போ் ரத்த தானம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நாற்காலிக்கு அடியில் ஊர்ந்துவந்தவர் அல்ல ஸ்டாலின்: சேகர்பாபு கடும் எச்சரிக்கை

கவுண்டம்பாளையம் தொகுதியில் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்!

ஈரானில் இருந்து இந்திய மீனவர்கள் மீட்பு! ஆர்மீனியாவுக்கு நன்றி தெரிவித்த மத்திய அரசு!

கிறிஸ்தவ அமைப்புகளைக் குறிவைக்கும் பாஜகவின் சதித் திட்டம்! அதிமுக நிலைப்பாடு என்ன?
வீடியோக்கள்

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

