விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
வழுதரெட்டியைச் சோ்ந்த இளைஞா் பொது நல அமைப்பின் தலைவா் இ.ஐயனாா் தலைமையில், அந்த அமைப்பினா் மரக்கன்றுகளை நட்டனா். மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை மரக்கன்றை நட்டு பணியைத் தொடக்கிவைத்ததுடன், பொது நல அமைப்பின் இளைஞா்களையும் பாராட்டினாா்.
விழுப்புரம் ஆவின் தலைவா் பேட்டை முருகன் முன்னிலை வகித்தாா். இளைஞா் நல அமைப்பைச் சோ்ந்த சாமிதுரை, வசந்த், குருபிரசாத், வாசு, கவியரசு உள்ளிட்ட குழுவினா், ஆட்சியா் வளாக பெருந்திட்ட சாலையின் மையப் பகுதியிலுள்ள இடைவெளியில் வேம்பு, புங்கன், சப்போட்டா, நாவல் உள்ளிட்ட நிழல் தரும் 150 மரக்கன்றுகளை நட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நாற்காலிக்கு அடியில் ஊர்ந்துவந்தவர் அல்ல ஸ்டாலின்: சேகர்பாபு கடும் எச்சரிக்கை

கவுண்டம்பாளையம் தொகுதியில் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்!

ஈரானில் இருந்து இந்திய மீனவர்கள் மீட்பு! ஆர்மீனியாவுக்கு நன்றி தெரிவித்த மத்திய அரசு!

கிறிஸ்தவ அமைப்புகளைக் குறிவைக்கும் பாஜகவின் சதித் திட்டம்! அதிமுக நிலைப்பாடு என்ன?
வீடியோக்கள்

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு


