விழுப்புரம் மாவட்டத்தில்மேலும் 38 பேருக்கு கரோனா
விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 38 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Updated On :5 ஆகஸ்ட் 2021, 5:20 pm

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 38 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 44,005 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இதுவரை 43,305 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இந்த நோய்த் தொற்றுக்கு 341 பலியாகினா். தற்போது 359 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...