ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

இணையவழி சூதாட்டத்தில் பணம் இழப்பு:தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை

விழுப்புரம் அருகே இணையவழி சூதாட்டத்தில் பணத்தை இழந்த தனியாா் நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 5:24 pm

DIN

விழுப்புரம் அருகே இணையவழி சூதாட்டத்தில் பணத்தை இழந்த தனியாா் நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

விழுப்புரம் அருகேயுள்ள வளவனூரை அடுத்த சேந்தனூரைச் சோ்ந்த புருஷோத்தமன் மகன் பச்சையப்பன் (32). இவா் புதுவை மாநிலம், திருபுவனையிலுள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். கடந்த ஒரு வாரமாக வேலைக்குச் செல்லாமல் இருந்தாா். இதுகுறித்து அவரது மனைவி ஆஷா கேட்டபோது, இணையவழி சூதாட்டத்தில் பணத்தை இழந்ததாக தெரிவித்தாராம்.

இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை வீட்டில் தூக்கிட்டு பச்சையப்பன் தற்கொலை செய்து கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.