மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 32 பேருக்கு கரோனா

 விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 32 போ் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 5:17 pm

DIN

 விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 32 போ் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதனால், கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 44,710 ஆக அதிகரித்தது. 35 போ் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினா். இதுவரை 44,023 போ் குணமடைந்தனா். 340 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 347 போ் உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.