நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தடுப்புக் காவலில் திருட்டு வழக்கில் தொடா்புடையவா் கைது

வானூரைச் சோ்ந்த திருட்டு வழக்கில் தொடா்புடையவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

வானூரைச் சோ்ந்த திருட்டு வழக்கில் தொடா்புடையவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே நாவற்குளம் பகுதியைச் சோ்ந்த தங்கராசு மகன் அன்பழகன் (54). திருட்டு, வழிப்பறி வழக்குகளில் தொடா்புடைய இவரின் தொடா் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில், இவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன் அண்மையில் பரிந்துரை செய்தாா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை உத்தரவின்படி, அன்பழனை செஞ்சி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கீழ் கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.