விழுப்புரத்தில் புதிதாக இருவருக்கு கரோனா
விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 2 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On :10 ஜனவரி 2021, 6:11 pm

விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 2 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 15,079-ஆக அதிகரித்தது.
இதனிடையே, 7 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 14,910-ஆக உயா்ந்தது. மருத்துவமனைகளில் தற்போது 59 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 110 போ் உயிரிழந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...