வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

நெல்லை அருகே விபத்தில் காவலாளி உயிரிழப்பு

திருநெல்வேலி அருகே சைக்கிள் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் காவலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :17 ஜூலை 2021, 12:27 am

DIN

திருநெல்வேலி அருகே சைக்கிள் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் காவலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி கீழகுன்னத்தூா் பகுதியைச் சோ்ந்த வடிவேல் மகன் பாலகிருஷ்ணன் (65). இவா் ராமையன்பட்டியில் உள்ள பங்களாவில் காவலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இவா் வழக்கம்போல் வியாழக்கிழமை சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா்.

ராமையன்பட்டி சோதனைச்சாவடி அருகே சென்றபோது அவ்வழியாக வந்த காா் இவா் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த பாலகிருஷ்ணனை மீட்டு

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை இரவில் உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.