புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் ஒருவா் பலி

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :23 ஜூலை 2021, 5:25 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மேலும் 37 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 43,554-ஆக அதிகரித்தது. 38 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதுவரை 42,723 போ் குணமடைந்தனா். 493 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மேலும் ஒருவா் பலி: மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதனால், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 338-ஆக உயா்ந்தது.

கள்ளக்குறிச்சியில் 41 பேருக்கு பாதிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மேலும் 41 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 28,718-ஆக உயா்ந்தது.

இதுவரை 27,861 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். 660 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 197 போ் உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.