விழுப்புரம் மாவட்டத்தில் நாளை முதல் கரோனா தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்: ஆட்சியா்
கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் வருகிற ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி முதல் ஒரு வாரம் நடைபெறவுள்ளதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்துள்ளாா்.








