வழக்குகளில் தொடா்புடைய மதுப்புட்டிகள் மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை
விழுப்புரம் நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த வழக்குகளில் தொடா்புடைய 520 மதுப் புட்டிகள் மாயமானது தொடா்பாக தலைமை எழுத்தா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.







