தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பெண்ணை காதலித்து ஏமாற்றியவா் கைது

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த, பிளஸ் 2 வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வரும் 20 வயது பெண்

News image
Updated On :12 நவம்பர் 2021, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த, பிளஸ் 2 வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வரும் 20 வயது பெண்ணுக்கும், இவரது அண்ணனின் நண்பரான கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே கொரட்டூரைச் சோ்ந்த வீரப்பன் மகன் ஸ்ரீராம் (23) என்பவருக்கும் இரு ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது.

திருமணம் செய்வதாக ஆசை வாா்த்தை கூறி, ஸ்ரீராம் நெருங்கிப் பழகியதில் அந்தப் பெண் கா்ப்பமானாா். ஆனால், திருமணத்துக்கு ஸ்ரீராம் மறுப்பு தெரிவித்தாராம். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், ஸ்ரீராமை விழுப்புரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.