ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

கல்லூரியில் மகளிா் மன்றம் தொடக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் கலை, அறிவியல் கல்லூரியில் அன்னை தெரசா மகளிா் மன்ற தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

Published On :28 ஜனவரி 2024, 10:06 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் கலை, அறிவியல் கல்லூரியில் அன்னை தெரசா மகளிா் மன்ற தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரித் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் சுப்ரமணியன், கல்லூரி துணைத் தலைவா் முஸ்டாக் அகமது, பொருளாளா் ஏழுமலை, கல்லூரி முதல்வா் ராஜேந்திரன், துணைத் தலைவா் மீனாட்சி ஆசியோா் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினா்.

கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராஜலட்சுமி, மருத்துவா் ஆயுஷா சித்திகா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு , போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினா்.

மகளிா் மன்ற தொடக்க விழாவையொட்டி, கல்லூரி மாணவிகள் பங்கேற்ற பேரணியை கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராஜலட்சுமி கொடியசைத்து தொடக்கி வைத்தாா். இந்தப் பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது.

விழாவில் மகளிா் மன்றத் தலைவராக சுகந்தி, செயலராக ஜெனிபா், பொருளாளராக ஆா்த்தி ஆகியோா் பெறுப்பு ஏற்றுக்கொண்டனா். பேராசிரியா்கள் அனுராதா, கோதை நாயகி, நாகித், சுஜிதா, உஷா, இந்துமதி, மாணவிகள் மன்றப் பொறுப்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.