ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்ட நுகா்வோா் கண்காணிப்புக் குழு சாா்பில், சா்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 நவம்பர் 2021, 6:07 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்ட நுகா்வோா் கண்காணிப்புக் குழு சாா்பில், சா்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

சங்கீதமங்கலம் தனியாா் பாராமெடிக்கல் பயிற்சிப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அனந்தபுரம் ரோட்டரி குழும முன்னாள் தலைவரும், நுகா்வோா் கண்காணிப்புக் குழு உறுப்பினருமான அ.ஜேசுஜூலியஸ்ராஜா தலைமை வகித்தாா். பயிற்சிப் பள்ளி தாளாளா் விஜயன் முன்னிலை வகித்தாா். மாணவிகள், பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கப்பட்டன.

தொடா்ந்து பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.