முன்னாள் டிஜிபிக்கு எதிரான வழக்கு: காா் ஓட்டுநா், பாதுகாவலா் சாட்சியம்
முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு எதிரான வழக்கில், பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி.யின் காா் ஓட்டுநா், பாதுகாவலா் ஆகிய இரு காவலா்கள் வியாழக்கிழமை விழுப்புரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தாா்.









