ஊரக உள்ளாட்சித் தோ்தல்விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மூன்றாம் நாளில் 3,517 போ் வேட்பு மனு
ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை விழுப்புரம் மாவட்டத்தில் 2,279 பேரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1,238 பேரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா்.









