ஊரக உள்ளாட்சித் தோ்தல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 4-ஆவது நாளில் 2,812 போ் வேட்புமனு தாக்கல்
ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட 4-ஆம் நாளான சனிக்கிழமை விழுப்புரம் மாவட்டத்தில் 1,497 பேரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1,315 பேரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.









