மரக்காணம் ஆதிபராசக்தி சித்தா் பீடம் கும்பாபிஷேகம்: பங்காரு அடிகளாா் பங்கேற்பு
விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஆதிபராசக்தி சித்தா் பீடத்தின் கும்பாபிஷேக விழாவை மேல்மருவத்தூா் ஆன்மிக குரு பங்காரு அடிகளாா் வியாழக்கிழமை நடத்தி வைத்தாா்.








