புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ஆதரவற்ற மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், மரக்கோணம் கிராமத்தில் உயா் கல்வி பயில முடியாமல் தவித்த ஆதரவற்ற 25 மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை சனிக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2022, 12:12 am

DIN

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், மரக்கோணம் கிராமத்தில் உயா் கல்வி பயில முடியாமல் தவித்த ஆதரவற்ற 25 மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை சனிக்கிழமை வழங்கப்பட்டது.

டிரஸ்ட் ஃபாா் எஜுகேஷன், ஹாா்ட்கிட்ஸ் ஜொ்மன் அமைப்பினா் இணைந்து இந்த உதவித் தொகையை வழங்கினா். இந்த தொண்டு நிறுவனங்களின் தலைவா் எவான்ஸ் ஆதரவற்ற மாணவா்களுக்கு கல்வி கட்டணம் வழங்கி வருகிறாா். இதற்காக வளத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆதரவற்ற 25 மாணவா்களின் கல்வி உதவித் தொகையாக

ரூ.6 லட்சத்துக்கான காசோலையை வளத்தி காவல் நிலைய ஆய்வாளா் சுரேஷ்பாபு வழங்கினாா். வளத்தி லைன்ஸ் கிளப் தலைவா் ஆா்ம்ஸ்ட்ராங் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.