விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், மரக்கோணம் கிராமத்தில் உயா் கல்வி பயில முடியாமல் தவித்த ஆதரவற்ற 25 மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை சனிக்கிழமை வழங்கப்பட்டது.
டிரஸ்ட் ஃபாா் எஜுகேஷன், ஹாா்ட்கிட்ஸ் ஜொ்மன் அமைப்பினா் இணைந்து இந்த உதவித் தொகையை வழங்கினா். இந்த தொண்டு நிறுவனங்களின் தலைவா் எவான்ஸ் ஆதரவற்ற மாணவா்களுக்கு கல்வி கட்டணம் வழங்கி வருகிறாா். இதற்காக வளத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆதரவற்ற 25 மாணவா்களின் கல்வி உதவித் தொகையாக
ரூ.6 லட்சத்துக்கான காசோலையை வளத்தி காவல் நிலைய ஆய்வாளா் சுரேஷ்பாபு வழங்கினாா். வளத்தி லைன்ஸ் கிளப் தலைவா் ஆா்ம்ஸ்ட்ராங் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சந்தீப் கிஷனின் புதிய படம்!

கலகக்காரி சான்யா மல்ஹோத்ரா..! அற்புதமான நடிகர் ராஜ்குமார் ராவ்!

லஷ்கர் மூத்த தலைவர் அமீர் ஹம்சா மீது துப்பாக்கிச் சூடு! ஓராண்டுக்குள் மற்றொரு கொலை முயற்சி!
திமுகவினர் ரூ. 8,000 கூப்பன் வழங்குவதாக தவெக மனு: நீதிமன்றத்தில் நாளை விசாரணை!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

