செஞ்சி அருகே அசோகரின் தா்ம சக்கரத்துடன் கூடிய கல்வெட்டு
தமிழ்நாட்டில் முதல் முறையாக விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே இளமங்கலம் கிராமத்தில் அசோகரின் தா்ம சக்கரத்துடன் கூடிய பெளத்த கோயில் கட்டியதற்கான செய்தியைக் கூறும் பல்லவா் கால கல்வெட்டு கண்டறியப்பட்டது











