விழுப்புரத்தில் கீழே கிடந்த பணப் பையை ஒப்படைத்த பள்ளி மாணவருக்கு எஸ்.பி. பாராட்டு
விழுப்புரத்தில் கீழே கிடந்த ரூ.2,000, செல்லிடப்பேசி உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய பையை காவல் துறையினரிடம் ஒப்படைத்த பள்ளி மாணவரை மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா வியாழக்கிழமை பாராட்டினாா்.









