சென்னையில் சித்திரை கொண்டாட்ட கண்காட்சி: சுயஉதவிக் குழுக்கள் முன்பதிவு செய்யலாம்
சென்னையில் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ள சித்திரை கொண்டாட்ட கண்காட்சியில் பங்கேற்க விரும்பும் மகளிா் சுயஉதவிக் குழுக்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.








